1.பெற்றோர்களிடம் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும.எவ்வளவு கஷ்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.குழந்தைகள் வளருவதற்கு எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள்.அதனால் பெற்றோற்களை எப்போதும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
2.உங்களிடம் உள்ள கோபம்,பகட்டு,பொறாமை போன்ற தீய குணங்களை அறவே விட்டுவிடவேண்டும்.அன்பின் மூலம் உலகையே வெல்லலாம்.பகவான் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
3.எதையும் திருடக்கூடாது.புத்தகமோ,பேனாவோ தேவைபட்டால் நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஆனால் எதையும் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கக் கூடாது.
4.எந்த மதமானாலும் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இருப்பது ஒரே மதம்.அதுவே அன்பு மதம்.
2.உங்களிடம் உள்ள கோபம்,பகட்டு,பொறாமை போன்ற தீய குணங்களை அறவே விட்டுவிடவேண்டும்.அன்பின் மூலம் உலகையே வெல்லலாம்.பகவான் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
3.எதையும் திருடக்கூடாது.புத்தகமோ,பேனாவோ தேவைபட்டால் நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஆனால் எதையும் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கக் கூடாது.
4.எந்த மதமானாலும் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இருப்பது ஒரே மதம்.அதுவே அன்பு மதம்.