வெள்ளி, 15 நவம்பர், 2019

பதிினாறு பேறுகள்

பதிினாறு பேறுகள்

    பதிினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்வாயாக என்று பெரியோர் ஆசீர்வாதம் செய்யும் போது அவர்கள் சுட்டிக்காட்டும் பதினாறு பேறுகள்:

1.கல்வி.

2.புகழ்.

3.வலிமை.

4.வெற்றி.

5.நெல்.

6.நன்மக்கள்.

7.பொன்.

8.நன்னூல்.

9.அறிவு.

10.அழகு.

11.நுகர்ச்சி.

12.வாழ்நாள்.

13.இளமை.

14.பொறுமை.

15.துணிவு.

16.நோயின்மை.

      

    




அஷ்ட ஐஸ்வர்யங்கள்

அஷ்ட ஐஸ்வர்யங்கள்

1.பதவி
2.மக்கள்
3.சுற்றம்
4.பொன்
5.ரத்தினங்கள்
6.நெல்
7.வாகனம்
8.பணிபுரிவோர் 

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...